Commons:Sandbox

From Wikimedia Commons, the free media repository

Jump to: navigation, search

Shortcut: COM:SAND, COM:SB বাংলা | Deutsch | English | Français | Italiano | Magyar | Македонски | 日本語 | 한국어 | Polski | Português | Suomi | ‪中文(简体)‬ | +/−

Welcome to the Wikimedia Commons Sandbox. This page allows you to carry out experiments.
  1. Click edit the sandbox to edit and make your changes.
  2. Click the Save page button when finished.

wattt

nahhhahhahhahhahhhahhaaaaaaaaaaaaaaaaaaaaarab[[Media:Media:Example.ogg[[Media:Media:Example.ogg[[Media:Media:Example.ogg[[Media:Media:Example.ogg[[Media:Media:Example.ogg[[Media:Media:Example.ogg[[Media:Media:Example.ogg[[Media:Example.ogg < math > Insertformulahere < math > Insertformulahere < math > InsertformulahereInsertformulahere</math></math></math>]]]]]]]]]]]]]]]]யப்பட்ட அம்பு) இங்குள்ள ‎சரம்குத்தி ஆலயத்தில் குறிப்பிட்ட இடத்தில் ‎மாளிகப்புறத்தம்மையை வழிபடும் வகையில் குத்திவைத்துவிட்டு ‎செல்லும் பாரம்பரியம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது.[1] ‎

சபரி மலை பிரசாதம் ‎ ஹிந்து வழிபாட்டு தலங்களில் பொதுவாக இனிப்பு வகைகள் ‎பிரசாதமாக அளிக்கப்படுவதை நாம் காணலாம் மேலும் ‎சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலிலும் இந்த வழிமுறையைக் ‎காணலாம். சுவாமி அய்யப்பனுக்கு அரிசி, வெல்லம் மற்றும் ‎நெய்யால் செய்யப்பெற்ற அப்பம் மற்றும் அரவணை பாயாசம் ‎அய்யனுக்கு காணிக்கையாக வழங்கி படைத்த பின்னர், அதனை ‎பிரசாதமாக வழங்கி வருவது இக்கோவிலின் சிறப்பாகும். ‎இதைக்குறித்தும் வரலாற்றுக் கதைகள் உள்ளன. சீரப்பஞ்சிறகளரிப் ‎பணிக்கரின் இளைய மகள் லீலா, அய்யன் மீது காதல் ‎வயப்பட்டாள். அவளை மனைவியாக ஏற்றுக்கொள்ளுமாறு அவள் ‎வேண்டுகோள் விடுத்தாள். ஆனால் சுவாமி ஐயப்பன் ஒரு கட்டை பிரம்மச்சாரியாக இருப்பதால் அவளுடைய விருப்பத்தை ஏற்றுக் ‎கொள்ளவில்லை. அதனால் அய்யனின் மனதைக் கவர அவள் ‎அவருக்கு தினமும் இனிப்பு வகைகள் படைக்கலானாள். காலம் ‎செல்லச்செல்ல அவளும் வயதுக்கு வந்தாள். மேலும் ‎அவருடைய குடும்பத்தினர், ஹிந்துக்களின் வழக்கம் போல் அதை ‎ஒரு விழாவாக கொண்டாட முடிவு செய்தனர். படைக்கப்பட்ட ‎உணவில் ஒருவகை கஞ்சியும் சாரும் (ஒரு அளவு அரிசியுடன் ‎ஐந்துமடங்கு வெல்லம் கலந்த ஒரு உணவு) சுவாமி ‎அய்யப்பனுக்கு உணவு கொண்டுசென்ற வேளையில், அவர் ‎களரியில் அப்பியாசம் (பயிற்சி) செய்து கொண்டிருந்தார். ‎அய்யனுக்கு அது மிகவும் பிடித்தமையால், அதையே ஒவ்வொரு ‎நாளும் படைக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த ‎நிகழ்ச்சிக்குப்பிறகு, அன்றிலிருந்து இன்று வரை, இறைவனுக்கு ‎அரவணை பாயாசம் பிரசாதமாக வழங்கும் வழக்கம் தொடர்ந்து ‎வருகிறது.‎ மேலும் பார்க்க ‎•‎ ஐயப்பன் ‎ ‎•‎ மகரஜோதி ‎ ‎•‎ சபரிமலை குறிப்புதவிகள் ‎[2]‎ நாராயண குரு ‎

ஹிந்து இறைவிமார்கள் ‎ ‎[1] ^ சபரிமலை- புனிதப் பயணிகளுக்கான மையங்கள் - ‎பத்தனம்திட்ட காவல் ‎ OZMG SANDBOX